287
சென்னை, கோவையைப் போல் திருச்சியிலும் 38 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்...

544
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் கடந்த 1ஆம் தேதி கரை ஒதுங்கிய 2 பிளாஸ்டிக் டப்பாக்களை கைப்பற்றிய போலீசார் ஆய்வக சோதனை முடிவில் அவற்றில் 2 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருந்ததாகவும் சர...

518
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பிரைன் நிக்கோல் அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார். 50 வயதான அவருக்கு ஆண்டுக்கு 950 கோடி ரூபாய் ஊதியம் நிர்ணயி...

326
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை வேண்டி 95 வயது பெண் ஒருவர் மனு அளித்தார். 10 ஆண்டுகளாக மனு அளித்து வருவதாக கூறிய இறைப்பு வாரியைச் சேர்ந்...

449
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கடம்பூர் கிராமத்தில் அமைய உள்ள புதிய தாவரவியல் பூங்காவின் மாதிரி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. லண்டன் கீவ் பகுதியில் உள்ள ராயல் பொட்டானிக்கல் கார்டன் தொழில்ந...

799
வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை, கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் சுமார் 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் வச...

979
டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, பி.சி.சி.ஐ. சார்பில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியில் இடம்பெற்ற 15 வீரர்களுக்கும் தலா 5 கோடி ரூபாய் வழங்கப்படும் எனத் தகவல்...



BIG STORY